கவிதைகளை , கருத்துக்களை சொல்வதும்
கேட்பதும் …கவிதைகளை , கருத்துக்களை சொல்வதும்
கேட்பதும் …
மட்டும்
மனதில் திருப்தி தராது .!
காலத்தால்
அழியாத
கவிதா இதிகாஸம்
படைப்பதும் . . .
படைக்க
முயல்வதும்தான் . . .1
இயன்றவரை
முயன்று கொண்டிருக்கிறேன்
இனி
இப் பக்கத்தின்
வழியாகவும்
முயல்வேன் ..