தெரியுமா . . .?

தெரியுமா . . .?

அனுதினமும்
ஆகமம்
ஆயிரம்
படித்தாலும் . . .
வேதமாயிரம்
பாராயாணமாயிரம்
ஒதினாலும் …
சொல்லில்
அடங்காதவை . . .?
சொல்லுக்குள்
அடக்க
முடியாதவை . . .
இளமைக்கால
காதலர்களின்
உளறல்களதான். . .!
எங்கே எந்தன் ஜீவனே . . .?

 நீ
போகும்
பாதையிலுள்ள
புல்வெளீயும்
கேட்கிறது .
ஏனிந்த
மவுனம் என்று . . .?

உனக்கு
என்னைப்
பிடித்ததால்
பேசுகிறாயா . . .
இல்லை ..?
என்
பேச்சுப்
பிடித்ததால்
பேசுகிறாயா. . .
என்பதுதான்
இன்னமும்
பிடிபடவே
இல்லையெனக்கு . . .!

பரவாயில்லையடி . . .!
 நீ
என்னுடன்
வருவதாயில்லை
என்றாவது
சொல்லிப்
போ  . . .!

சொல்லித் தெரிவதில்லைதான்
மன்மதக் கலை . . .!
யாரோ 
ஒருவர்
சொன்னாலும் . . .
சொல்லத்
தெரிவதில்லைதான் . . .
முடிவதில்லைதான் . . .
காதலின்
நிலை . . .!

இது
நமக்குள்ளான
ஒப்பந்தமாகவிருக்கட்டும் .
சொன்னாலும் . . .
சொல்லாவிட்டாலும் . . .
இறுதி வரை
பார்வையில்
ஆயிரம்
வெண் சாமரம்
வீசிக்
கொண்டிருப்போம் .                       பிரசன்னா .
என்பதை . . .!
 

Say your words