பிரசன்னாவின் கவிதைத் துளிகள் .

இது
என்னால்
எனக்காக
இயற்றப்பட்டதாயினும் …
கவிதை
காலம் 
தேஸம் தாண்டி
நிற்கும் …

பரவும் ….

பரிமாறப்படும் …
எனத்தான்
பகிர்கிறேன் ….!
                        பிரசன்னா .

Say your words