பிரசன்னாவின் கவிதை

ஏற்பு .

கணக்கில்லா கடன்களும்
கட்டுக்கடங்கா பிள்ளைகளூம்
நிரந்தரமற்ற ஊழியங்களும்
நிச்சயமற்ற வருமானங்களூம்
சொல்லத்தகா  சொந்தங்்களூம் 
சொல்லவேயில்லா சொத்துக்களும்
கொண்டிருந்தும்  , பொறுத்திருந்து
கோடானுகோடிப் பேர் 
போராடி வாழ்கையிலே
இருப்பதிலே இன்புறாமல்
இல்லாததற்காய் ஏங்கிடாமல்
போதுமென்ற மனதோடு
வாழ்ந்திடுவீர் வளமோடு !
ச . பிரசன்னா

Say your words